கன்னடம்
ராஷ்ட்ரிய சேவா யோஜனே மாடிதரு
சேவய மாடொன பன்னி - naavu
kai kesaraagali nela hulu saagali
graamagala uddhaara namma udheshya
graamagalu belaya belayuvudhu desha
braathathva belasi ellaralu naavu - செவேய
obbari gobbaru kalisuva dhorane
obbobba rondhondhu gida belasu prerane
mitha santhathi hitha nudiyo nudiyona பன்னி - சேவய
Saturday, February 5, 2011
Saturday, November 27, 2010
index
Gopalakrishna bharathi – sabhapathikku veru dheivam
Hindi songs – hum ko man ki sakthi dena
Oothukkadu – asaindhadum mayil ondru
Papanaasam sivan – durga lakshmi saraswathi
Patriotic songs
1. Kannada songs - rashtriya sevaa yojane maadidharu
Purandara das – bhagyaada lakshmi baramma – half complete
Abhangangal – paaya jodooni vitevari
Anna’s keerthanaigal – swajana hrudamala
Thyagaraja keerthanaigal – giri raja sutha
Enduku daya raadhuraa
Annamayya keerthanaigal – bhavayaami gopala
Slokangal – ganesha pancha rathnam
Thukkada – 1. kundtu neerurai kolari
2. veenani nathini
3. bana bana doondana
Keerthanaigal – nammamma sharadhe
Hindi songs – hum ko man ki sakthi dena
Oothukkadu – asaindhadum mayil ondru
Papanaasam sivan – durga lakshmi saraswathi
Patriotic songs
1. Kannada songs - rashtriya sevaa yojane maadidharu
Purandara das – bhagyaada lakshmi baramma – half complete
Abhangangal – paaya jodooni vitevari
Anna’s keerthanaigal – swajana hrudamala
Thyagaraja keerthanaigal – giri raja sutha
Enduku daya raadhuraa
Annamayya keerthanaigal – bhavayaami gopala
Slokangal – ganesha pancha rathnam
Thukkada – 1. kundtu neerurai kolari
2. veenani nathini
3. bana bana doondana
Keerthanaigal – nammamma sharadhe
Saturday, November 6, 2010
கோபால கிருஷ்ண பாரதி பாடல்கள்
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை
க்ருபாநிதி இவரை போல்
கிடைக்குமோ இத் தரணி தனில் (X)
ஒரு தரம் சிவ சிதம்பரம் என்று உரைத்தால் போதுமே
பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா
அரிய புலயர் மூவர் பதம் அடைந்தார் என்றே புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம் கோபால கிருஷ்ணன் பாடும் தில்லை (X)
க்ருபாநிதி இவரை போல்
கிடைக்குமோ இத் தரணி தனில் (X)
ஒரு தரம் சிவ சிதம்பரம் என்று உரைத்தால் போதுமே
பரகதிக்கு வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா
அரிய புலயர் மூவர் பதம் அடைந்தார் என்றே புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம் கோபால கிருஷ்ணன் பாடும் தில்லை (X)
Sunday, August 22, 2010
ஹிந்தி பாடல்கள்
தும் கோ மண் கி சக்தி தேனா மண் விசை கரே
டூஸ்ரோ கீ ஜெய் சே பஹ்லே குத் கோ ஜெய் கரே
பேத பாவ் அப்னே டில் சே சாப் கற் ச கே
டூஸ்ரோ சே ப்ஹூல் ஹோ தொ மாப் கற் சகே
ஜ்ஹூட் சே பசே ரஹே தொ சச் கதம் படே
தூச்ரோ கீ ஜெய் சே பஹ்லே குத் டூ ஜெய் கரே
முஷ்கிலே பர் தொ தும் பே இதன கரம் கற்
சாத் தே தொ தர்ம கா சலே தொ தரம் பர
குதே பே ஹோசால் ரகே கிசி சே ந கரே
தூச்ரோ கீ ஜெய் சே பஹ்லே குத் கோ ஜெய் kare
டூஸ்ரோ கீ ஜெய் சே பஹ்லே குத் கோ ஜெய் கரே
பேத பாவ் அப்னே டில் சே சாப் கற் ச கே
டூஸ்ரோ சே ப்ஹூல் ஹோ தொ மாப் கற் சகே
ஜ்ஹூட் சே பசே ரஹே தொ சச் கதம் படே
தூச்ரோ கீ ஜெய் சே பஹ்லே குத் டூ ஜெய் கரே
முஷ்கிலே பர் தொ தும் பே இதன கரம் கற்
சாத் தே தொ தர்ம கா சலே தொ தரம் பர
குதே பே ஹோசால் ரகே கிசி சே ந கரே
தூச்ரோ கீ ஜெய் சே பஹ்லே குத் கோ ஜெய் kare
Sunday, May 9, 2010
ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்கள்
பல்லவி
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்- நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்)
அனுபல்லவி
இசை ஆறும் குழல் கொண்டு வந்தான் இந்த
ஏழேழ் பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான் அந்த
திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்
மத்திம காலம்
எங்காகிலும் இறைவா இறைவா என மன நிறை அடியவரிடம்
தாங்கும் மனத்துடையான் அருள் பொங்கும் முகத்துடையான் ஒரு
பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழை ஆட மதி வதனம் ஆட
மயக்கு விழி ஆட இது கனவோ நனவோ என
மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)
சரணம்
அசை போடும் ஆவினங்கள் கண்டு - இந்த
அதிசயத்தில் சிலை போல நின்றதுவும் உண்டு
நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்
நீளுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
இசை ஆறும் கோபாலன் நின்று - நின்று
எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட
மத்திம காலம் ... ...
அசைந்தாடும் ... ...
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்- நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்)
அனுபல்லவி
இசை ஆறும் குழல் கொண்டு வந்தான் இந்த
ஏழேழ் பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான் அந்த
திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்
மத்திம காலம்
எங்காகிலும் இறைவா இறைவா என மன நிறை அடியவரிடம்
தாங்கும் மனத்துடையான் அருள் பொங்கும் முகத்துடையான் ஒரு
பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழை ஆட மதி வதனம் ஆட
மயக்கு விழி ஆட இது கனவோ நனவோ என
மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)
சரணம்
அசை போடும் ஆவினங்கள் கண்டு - இந்த
அதிசயத்தில் சிலை போல நின்றதுவும் உண்டு
நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்
நீளுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
இசை ஆறும் கோபாலன் நின்று - நின்று
எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட
மத்திம காலம் ... ...
அசைந்தாடும் ... ...
Sunday, September 20, 2009
பாபநாசம் சிவன் கீர்த்தனைகள்
ராகம் - ஆரபி '
தாளம் - ஆதி
துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதி
துணை அடி பணிவா ஏ நெஞ்சே
ஸ்வர்கா பவர்க இன்பம் அருள்வாள்
சுருதி புகழ் நவ ராத்ரியில் உள் அன்போடு (து)
முற் பிறப்புகளில் செய் வினை ஒழியும்
மோக முதல் அறுபகையும் அழியும்
பொற் புயர் மங்கள தீபம் விளங்கும்
புகழும் மகிழ்வும் வாழ்வில் துலங்கும் (து)
தாளம் - ஆதி
துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதி
துணை அடி பணிவா ஏ நெஞ்சே
ஸ்வர்கா பவர்க இன்பம் அருள்வாள்
சுருதி புகழ் நவ ராத்ரியில் உள் அன்போடு (து)
முற் பிறப்புகளில் செய் வினை ஒழியும்
மோக முதல் அறுபகையும் அழியும்
பொற் புயர் மங்கள தீபம் விளங்கும்
புகழும் மகிழ்வும் வாழ்வில் துலங்கும் (து)
புரந்தர தாஸ் கீர்த்தனைகள்
பாக்யத லக்ஷ்மி பாரம்மா - நம்மம்மா நீ சௌ
கெஜ்ஜய காலு கிலு கிலு எனுத
ஹெஜ்ஜய ம யாலே ஹெஜ்ஜய நிக்குத
சஜ்ஜன சாது பூஜய வே ல கே
மஜ்ஜிகே யோலகினே பெண்ணே யந்தே (bha)
kanaka vrushtiya karavudha bare
mana kaamaneya siddhi sithore
dhinakara koti thejavu holayudhe
janaka raayana kumari bare (bha)
sangayilladha bhagyava gottu
kangana kaiya thirugudha bare
kungumaankidhe pankaja lochane
venkata ramana pingadha rani (bha)
atthi tholagadhe bhakthara maneyali
nithya mahotsava nithya sumgangala
sathyavu thorudha sajjana manadhali
siddhadhi holayuva budhali bombe
sakkare thuppava kali viharisi
sukra vaaradha poojaya velage
akkare yulla alagiri rangana
chokka purandhara vittlana priya (bha)
கெஜ்ஜய காலு கிலு கிலு எனுத
ஹெஜ்ஜய ம யாலே ஹெஜ்ஜய நிக்குத
சஜ்ஜன சாது பூஜய வே ல கே
மஜ்ஜிகே யோலகினே பெண்ணே யந்தே (bha)
kanaka vrushtiya karavudha bare
mana kaamaneya siddhi sithore
dhinakara koti thejavu holayudhe
janaka raayana kumari bare (bha)
sangayilladha bhagyava gottu
kangana kaiya thirugudha bare
kungumaankidhe pankaja lochane
venkata ramana pingadha rani (bha)
atthi tholagadhe bhakthara maneyali
nithya mahotsava nithya sumgangala
sathyavu thorudha sajjana manadhali
siddhadhi holayuva budhali bombe
sakkare thuppava kali viharisi
sukra vaaradha poojaya velage
akkare yulla alagiri rangana
chokka purandhara vittlana priya (bha)
Subscribe to:
Posts (Atom)
